கோவில்களும் குளங்களும் நிறைந்திருக்கும் மன்னார்குடியை போற்றும் வகையில் "கோவில் பாதி குளம் பாதி" என்றொரு பழமொழியும் உண்டு. "மன்னார்குடி மதிலழகு" என்றும் போற்றுவர்.
மன்னார்குடிக்கு மன்னை, ராஜமன்னர்குடி, சென்பகாரன்யம், தக்ஷின த்வாரகா, மன்னார்கோவில், வாசுதேவபுரி போன்ற பல பெயர்கள் உண்டு.

2 comments:
அட்டகாசமான தொகுப்புகள். நன்றிகளுடன் வாழ்த்துக்கள் நண்பரே
@கிஷோர்
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி கிஷோர்.
Post a Comment